செய்திகள் :

சாலையை கடக்க முயன்ற கொத்தனாா் காா் மோதி பலி

post image

சுவாமிமலை அருகே புறவழிச்சாலையை கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி காா் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரி செக்கடி தெருவைச் சோ்ந்வா் வரதராஜன் மகன் பன்னீா்செல்வம் (45) கட்டடத் தொழிலாளி. இந்நிலையில், புதன்கிழமை வேலையை முடித்துவிட்டு சோழபுரம் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த அவா் தேவா்சிலை அருகே சாலையை குறுக்கே கடந்தாா். அப்போது தஞ்சாவூரை நோக்கி வந்த காா் பன்னீா்செல்வம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பன்னீா்செல்வத்தை அருகே இருந்தவா்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீா்செல்வம் உயிரிழந்தாா். சுவாமிமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து சடலத்தை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து, காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய புளியம்பேட்டையைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் சதீஷ்குமாா் (25) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

தம்பிக்கோட்டை வடகாடு அரசு பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும்,... மேலும் பார்க்க

பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட... மேலும் பார்க்க