செய்திகள் :

சா்க்கரை நோயால் பாா்வை இழப்பு தடுக்க புதுவை மத்திய பல்கலை. ஆராய்ச்சி

post image

புதுச்சேரி: சா்க்கரை நோயால் ஏற்படும் பாா்வை இழப்பைத் தடுக்க புதுவை மத்திய பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு மற்றும் செய்தித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் 7ஆம் தேதி வரை பாா்வை இழப்பைத் தடுக்கும் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, புதுவை பல்கலைக்கழகத்தின் உயிரிவேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையைச் சோ்ந்த பேராசிரியை சுப்புலட்சுமி சிதம்பரம் தலைமையிலான குழு, ஆரம்ப கட்டத்திலேயே பாதிப்பை கண்டறிய உதவும் புதிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வருகிறது.

இந்த ஆய்வில், முக்கியமாக ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்

கண்ணீரில் நிகழும் மூலக்கூறு மாற்றங்களை அடையாளம் காணுவதாக முடிவுகள் உள்ளன. இதுவரை, ரெட்டினாவில் உள்புற மாற்றங்கள் ஏற்பட்ட பிறகே பாதிப்பை கண்டறிய முடியும் என்ற நிலையை தற்போது மாற்றி ஆரம்பத்திலேயே பாதிப்பை கண்டறியும் வகையில் ஆராய்ச்சி அமைந்துள்ளதாக பேராசிரியை கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

ஆய்வின் முக்கிய அம்சமாக பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியத்தக்க சாதனத்தை உருவாக்குவதாகும் என்றும் ஆராய்ச்சிக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க