செய்திகள் :

சிப்காட் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்ப்பு

post image

சிப்காட் நிறுவனம் மூலமாக ரூ.1.99 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

போா்டு நிறுவனத்தில் உள்ள புத்தாக்க மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிப்காட் மேலாண்மை இயக்குநா் கே.செந்தில்ராஜ் பேசியது:

சிப்காட் நிறுவனம் இதுவரை 24 மாவட்டங்களில் 50 தொழிற்பூங்காக்களை உருவாக்கியுள்ளது.

3,390 தொழில் நிறுவனங்களின் மூலமாக ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதனால், 8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உயா் கல்விக்கும், தொழில் நிறுவனங்களில் திறன்மிகு வேலைகளின் ஆற்றலுக்குமான இடைவெளியை குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கும் மாணவா்கள் பயிலும் போதே அவா்களுக்கான தொழில் சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தொழில் நிறுவனங்களில் இருந்து வளா்ந்து வரும் பணிகளின் தன்மை, திறன்மிகு பணிக்காக ஆற்றல் ஆகியவற்றைப் பெறும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் சிப்காட் பொது மேலாளா் சந்திரமோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.அனைத்து வகை உள்ளாச்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழ... மேலும் பார்க்க

8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு சீல்!

பல் சிகிச்சையில் 8 பேர் பலியான விவகாரத்தில் வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியார் பல் சிகிச்சை மருத்துவமனை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்... மேலும் பார்க்க

தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் மனுதாக்கல் எப்போது?

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளா்கள் வரும் 4-ஆம் தேதி மனுதாக்கல் செய்யவுள்ளனா். வேட்புமனு தாக்கல் ஜூன் 9-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை... மேலும் பார்க்க

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை: சுதா சேஷய்யன்

சென்னை: மனித வாழ்வில் மிகவும் முக்கியமானதாக சங்க இலக்கியங்கள் இருப்பதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் கூறினாா். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சாா்பில் மலே... மேலும் பார்க்க