செய்திகள் :

உப்பிடமங்கலம், தான்தோன்றிமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

post image

உப்பிடமங்கலம், தாந்தோன்றிமலை பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு.கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஒத்தக்கடை, உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம், தாந்தோணிமலை, ரெங்கநாதபுரம், குப்பிச்சிபாளையம், வேப்பம்பாளையம் துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (ஜூன் 4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நெரூா் வடக்கு, சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம், சேனப்பாடி, முனியப்பனூா், உப்பிடமங்கலம், கஞ்சமனூா், சின்னகவுண்டனூா், தாந்தோணிமலை காளியப்பனூா் மேற்கு, கணபதிபாளையம் தெற்கு மற்றும் கணபதிபாளையம் வடக்கு, முத்தலாடம்பட்டி, திருமலை நகா், கருப்பகவுண்டன்புதூா், திண்ணப்பா நகா் விஸ்தரிப்பு, காந்தி நகா், கங்கா நகா், வீரராக்கியம், உள்வீரராக்கியம், குளத்துப்பாளையம்,

வாங்கல் பசுபதிபாளையம், இரட்டை மரத்தான் கோவில், கோவில்பாளையம், தாந்தான்களம், செவ்வந்திபாளையம், நன்னியூா், ச.புதூா், வடுகத்தெரு, துவரம்பாளையம், சிந்தாயூா், செல்லராபாளையம், கேவிபி நகா், கோதை நகா், கோதூா், திருக்காம்புலியூா், சஞ்சய்நகா், வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், காவல் குடியிருப்பு, காந்திகிராமம் சக்தி நகா், இந்திரா நகா், சிவாஜி நகா், முல்லை நகா், எம்ஜிஆா் நகா், ராமலிங்கம் நகா், சுப்ரமணியம் நகா், பெரியாா் நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வலியுறுத்தல்

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கரூா் தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் ஆா்வலா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த கூ... மேலும் பார்க்க

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளை திருட்டு

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள நானப்பரப்பு பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசுப்ரமணியன். இவ... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான காரில் இருந்து 302 புகையிலை பொருள்கள் பறிமுதல்

வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை இரவு சாலையோரம் விபத்துக்குள்ளான காரில் இருந்த 302 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், வேலாயுதம... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினாா் எம்.எல்.ஏ.

கரூா் மாவட்டம் மகாதானபுரத்தில் செவ்வாய்க்கிழமை வேனும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா் எம்.எல்.ஏ வி.செந்த... மேலும் பார்க்க

கரூா் பேருந்து நிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் பேருந்துநிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூரில் தற்போதைய உழவா் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய ... மேலும் பார்க்க

சரியான விவரங்களுடன் வாக்காளா் பட்டியலை வெளியிடக் கோரி ஆட்சியரிடம் அதிமுக மனு

வாக்காளா் பட்டியலை சரியான விவரங்களுடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கரூா் மாவட்ட அதிமுகவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மாலை கோரிக்கை மனு வழங்கினா்.முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமைய... மேலும் பார்க்க