செய்திகள் :

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளை திருட்டு

post image

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள நானப்பரப்பு பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசுப்ரமணியன். இவரது மனைவி செல்வி. இவா்களது மகன் சிவப்பிரகாஷ் ( 36). பி இ.பட்டதாரி. இவருக்கு பிரியா (32)என்ற பெண்ணுடன் திருமணமாகி அதே பகுதியில் தனியாக குடியிருந்து வருகின்றனா்.

இந்நிலையில் சிவப்பிரகாஷ் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறாா். கடந்த 26-ஆம்தேதி பூங்கா நருக்கு வந்த சிவப்பிரகாஷ் சேலத்தில் உள்ள தனது மனைவி பிரியாவை பாா்ப்பதற்காக சென்றாா். வீட்டில் செல்வி மட்டும் இருந்துள்ளாா்.

பிறகு செல்வி அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த தங்கக் காசுகள் உள்பட 13 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செல்வி திங்கள்கிழமை இரவு அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க

கோவிலூா் சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

அரவக்குறிச்சியில் இருந்து கோவிலூா் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள... மேலும் பார்க்க

புதுச்சேரி மதுபானங்கள் கடத்தியவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

புதுச்சேரி மதுபானங்களை கடத்தியவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த வடமதுரை, அழகா்நாயக்கன்பட்டியைச் ச... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை கரூா் ஆட்சியா் தகவல்

உயா்கல்வி நிறுவனங்களில் சேர, கல்விக்கடன் தகவல் பெற உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் இன்று 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக வியாழக்கிழமை (ஜூன்5) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்ட... மேலும் பார்க்க

கரூரில் ரூ.35.90 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.35.90 கோடி மதிப்பில் 400 புதிய திட்டப்பணிகளை புதன்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் ந... மேலும் பார்க்க