செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வெண்ணந்தூா், சப்பையாபுரம் பகுதியில் ஏழாம் வகுப்புப் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சப்பையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் எம்.யுவராஜ் (30). கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் இவா், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது.

மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவா் பாலியல் தொல்லைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ராசிபுரம் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து யுவராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க

வங்கி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள கனரா வங்கி முன் வெள்ளிக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கன்வீனா் எல்.வேங்கடசுப்பிரமணியன்... மேலும் பார்க்க