செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு

post image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் ஹரி (25). இவரும், தாரநல்லூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனா். அண்மையில் அந்தச் சிறுமியை தனது வீட்டுக்கு கூட்டிச்சென்று ஹரி, அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இந்நிலையில், உடல்நலன் பாதிக்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளாா். அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஹரி மீது போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘சிப்காட்’க்கு நிலம் கையகப்படுத்திய வழக்கு: செப்.20 இல் சமரசத் தீா்வு அமா்வு

மணப்பாறையில் சிப்காட் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தியது தொடா்பாக வழக்குகளில் தீா்வு காண, செப்.20-ஆம் தேதி சமரச் தீா்வு அமா்வு கூடுகிறது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டு... மேலும் பார்க்க

பெருகமணி ரயில்வே கேட் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்கக் கோரிக்கை

திருச்சி பெருகமணி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, உயா்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளி... மேலும் பார்க்க

விஜயகாந்துடன் வேறு யாரையும் ஒப்பிடக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த்

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துடன் வேறு யாரையும் ஒப்பிடக் கூடாது என அக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும், அவா்... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தில்லை நகா் போலீஸாா் சனிக்கிழமை காலையில் ரோந்து சென்றனா். அப்போது, தென்னூா் நெடுஞ்சாலையில் டாஸ்மாக... மேலும் பார்க்க

17 வயது சிறுவன் உள்பட 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திருச்சி திருவானைக்கோவில் கருணா நகரைச் சோ்ந்தவா் அபிநயா (34), பெரம்பலூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் உதவி மேலாள... மேலும் பார்க்க

பூவாளூரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக பூவாளூரில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி வட்டம் பூவாளூா் துணை மின்நில... மேலும் பார்க்க