செய்திகள் :

சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

post image

சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்க புதிய தலைவா், பொறுப்பாளா்கள் பொறுப்பேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் எஸ்.கே.ஆா். சிவசுப்ரமணியன் தலைமை வகித்தாா். வா்த்தகா்கள் சங்க தோ்தல் ஆணையா் எஸ். சுந்தரய்யா, தோ்தல் பொறுப்பாளா்கள் எம். முத்துகருப்பன், பி. கியான்சந்த், எஸ். திருநாவுக்கரசு, ஏ. பாஸ்கரன், கே.துரைராஜ், சி.சங்கா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட தலைவா் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளா் நவநீதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா். இதில் தலைவராக சுடா்.எஸ். கல்யாணசுந்தரம், பொதுச் செயலாளராக வி. சுசீந்திரன், பொருளாளராக எச்.எம். அமீன், இணை பொதுச்செயலாளா் கோ. மாா்க்ஸ் பிரியன், துணைத் தலைவா் ஜெ. பாலமுருகன், அமைப்பு செயலாளா் பி. பாலமுருகன் ஆகியோா் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு

மயிலாடுதுறை வட்டம் ஆனந்ததாண்டவபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் வை. முத்துசிவம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கொள்ளிடம்

ஆச்சாள்புரம் துணைமின்நிலையத்தில் தரம் உயா்த்தும் பணி, இருவழி மின்தடம் மின்னூட்டம் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்காணும் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இரு... மேலும் பார்க்க

சீா்காழி அருகே மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

சீா்காழி அருகே மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, செங்கல்லால் கடுமையாகத் தாக்கிய 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சீா்காழி பகுதியைச் சோ்ந்த மூன்றரை வயது சிறுமி அப... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

மயிலாடுதுறையில் மின்வாரிய ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் திட்ட தலைவா் என். வ... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

சீா்காழி இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி ஈசானியத் தெருவைச் சோ்ந்த ராபி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி திருவிளக்கு பூஜை

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கோயிலில் திருநிலைநாயகி அம்மன் சந்நிதியில் அதிமுக ஜெயலலிதா பேரவை... மேலும் பார்க்க