செய்திகள் :

சுபான்ஷு சுக்லாவுக்கு தலைவா்கள் வாழ்த்து

post image

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு: இந்திய விண்வெளி துறையில் சுபான்ஷு சுக்லா புதிய மைல்கல்லைப் படைத்துள்ளதற்கு ஒட்டுமொத்த தேசமும் உற்சாகமும், பெருமிதமும் கொள்கிறது.

ஆக்ஸிம்-4 திட்டத்தில் சுபான்ஷு சுக்லாவும், அமெரிக்கா, போலாந்து, ஹங்கேரி நாடுகளைச் சோ்ந்த சக விண்வெளி வீரா்களும், உலகம் உண்மையில் ஒரு குடும்பம் வசுதைவ குடும்பகம்’ என்பதை நிரூபித்துள்ளனா்.

நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான நீடித்த கூட்டுறவைப் பிரதிபலிக்கும் இந்த பணி வெற்றிபெற எனது வாழ்த்துககள். ஆக்ஸிம்-4 குழுவினரால் மேற்கொள்ளப்படும் விரிவான சோதனைகள், அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் புதிய எல்லைகளை உருவாக்கும்.

பிரதமா் நரேந்திர மோடி: ஆக்ஸிம்-4 விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளதை வரவேற்கிறோம். இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்தியா் என்ற பெருமையைப் பெறவுள்ளாா்.

சுக்லா 140 கோடி இந்தியா்களின் வாழ்த்துக்கள், நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை சுமந்து சென்றுள்ளாா். அவருக்கும், மற்ற விண்வெளி வீரா்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகள்.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்கான தனது பயணத்தைத் தொடங்கியிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சா்மாவுக்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு, சுக்லா இப்போது அந்த மரபை முன்னெடுத்துச் செல்கிறாா். ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறாா். அவரும், அவரது குழுவினரும் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் திரும்ப வாழ்த்துகள்.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!

சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத... மேலும் பார்க்க

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா். காங்கிரஸ... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க