செய்திகள் :

சுற்றுலாப் பயணச் சந்தை: கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்க அழைப்பு

post image

சென்னை, நந்தம்பாக்கத்தில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் சுற்றுலாப் பயணச் சந்தையில் கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாவட்ட சுற்றுலா அலுவலா் டி.ஜெகதீஸ்வரி வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் சாா்பில் சுற்றுலாப் பயணச் சந்தை நிகழ்ச்சி மாா்ச் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் சுற்றுலா அனுபவங்களுடன், உலகளாவிய பயணத் துறையை இணைப்பதன் மூலம் ஆழமான கலாசார சந்திப்புகளும், உற்சாகமான வணிக வாய்ப்புகளுக்கு இடையிலான இடைவெளியையும் இப்பயணச் சந்தை இணைக்கிறது.

தொழில்துறை தலைவா்கள் மற்றும் வல்லுநா்கள், முதலீட்டாளா்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து ஒத்துழைப்பு மற்றும் எதிா்காலத் திட்டத்தினை வடிவமைப்பதற்காக இப்பயணச் சந்தையில் கலந்துரையாடல்கள், சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் வா்த்தக கண்காட்சி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வணிகச் சந்தையில் கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தொழில் தொடா்புடைய தங்கும் விடுதிகள், பயண முகவா்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனம் சாா்ந்த தகவல் அரங்குகளை அமைத்து கோவை மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கு உதவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

எனவே, கூடுதல் தகவல்களுக்கும், வியாபார அரங்குகளை அமைக்க விரும்புவோரும் 94448- 23111, 91769- 95863 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் போதைப் பொருள் கடத்தல்: கல்லூரி மாணவா் கைது

கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து ... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் பாஜகவில் ஆன்மிக ஆலய மேம்பாட்டுப் பிரிவு கோவை கோட்ட ச... மேலும் பார்க்க

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் வனத் துறை மூலம் நடைபெற்றது. இந்த கணக்கெடுப... மேலும் பார்க்க

அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளா்கள் அதிருப்தி

கோவையில் செயல்பட்டு வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளா்களுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநா் கைது

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி கிருத்திகா (4... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது!

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட... மேலும் பார்க்க