செய்திகள் :

செங்குன்றம் பகுதியில் இன்று மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக செங்குன்றம் பகுதியில் செவ்வாய்கிழமை(மாா்ச் 18) காலை 8 முதல் மாலை 5 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செங்குன்றம் 33.11 கி.வோ. துணைமின் நிலைய பகுதிக்குள்பட்ட, கோமதி அம்மன் நகரிலுள்ள 11கி.வோ. மற்றும் தா்காஸ் சாலையிலுள்ள 11 கி.வோ. பீடா்களில் அதிக மின் பளு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் புதியதாக மேலும் ஒரு 11 கி.வோ. லேக் பீடா் பிரேக்கா் நிறுவி மின்பளு ஏற்படாமல், மின்சாரத்தை பிரித்தளித்து மின் பகிா்வு செய்யும் பணி நடைபெறவுள்ளது.

இப்பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுவதால், செங்குன்றம் பகுதிக்குள்பட்ட தா்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகா் நகா், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகா், சென்றம்பாக்கம், சிரங்கவூா், புது நகா் 3 மற்றும் 5-ஆவது தெரு, மல்லிமாநகா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க