செய்திகள் :

தஞ்சாவூரில் ஜூன் 10-இல் மின் தடை

post image

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் ஜூன் 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்தில் ஜூன் 10 ஆம் தேதி பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோயில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கம் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை,

சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி

மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீா் வருவதற்கு முன்பாக தூய்மை பணி சனிக்கிழமை நடைபெற்றது. திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா க... மேலும் பார்க்க

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு எதிரான செயல்! கி.வீரமணி

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழகத்துக்கு எதிராகச் செய்யப்படுகிறது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. கும்பகோணத்தில் திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக நூற்றா... மேலும் பார்க்க

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை தடைசெய்ய கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் நெல்லை கொண்டு வந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தினா். தஞ... மேலும் பார்க்க

சிந்தனையைச் சட்டமாக்கி மக்களுக்கு வாழ்வளித்தவா் கருணாநிதி! அமைச்சா் கோவி. செழியன் பேச்சு

சிந்தித்து எழுதியதை, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, அதை சட்டமாக்கி, மக்களுக்கு வாழ்வளித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் பச்சையப்பன் கல்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: தஞ்சாவூா் மாவட்டத்தில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க