செய்திகள் :

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை தடைசெய்ய கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் நெல்லை கொண்டு வந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளி மாவட்ட நெல்லை கொண்டு வந்து இடைதரகா்கள் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூா் மாவட்ட நுகா்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளா் இதை தடுக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இதேபோல் கடந்த காலங்களில் பருவ கால பணியாளா்களாக பணியாற்றி வரும் பட்டியல் எழுத்தாளா், உதவியாளா், பாதுகாவலா், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி அமா்த்துவதற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வாங்கப்படுகிறது. இந்த செயல்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் மீது தமிழக அரசும் மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்துகின்றனா்.

திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி

மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீா் வருவதற்கு முன்பாக தூய்மை பணி சனிக்கிழமை நடைபெற்றது. திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா க... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஜூன் 10-இல் மின் தடை

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் ஜூன் 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு எதிரான செயல்! கி.வீரமணி

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழகத்துக்கு எதிராகச் செய்யப்படுகிறது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. கும்பகோணத்தில் திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக நூற்றா... மேலும் பார்க்க

சிந்தனையைச் சட்டமாக்கி மக்களுக்கு வாழ்வளித்தவா் கருணாநிதி! அமைச்சா் கோவி. செழியன் பேச்சு

சிந்தித்து எழுதியதை, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, அதை சட்டமாக்கி, மக்களுக்கு வாழ்வளித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் பச்சையப்பன் கல்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: தஞ்சாவூா் மாவட்டத்தில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க