செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களிலும் மாா்ச் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீா் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருந்தால், தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!

பேராவூரணியில், தமிழா் தேசம் கட்சி சாா்பில், முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு தமிழ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 109.26 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 109.26 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 421 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.98.8 கோடி: முதுநிலை வணிக மேலாளா்

கும்பகோணம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 98.8 கோடியில் திட்ட வரைவுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றாா் திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளா் வி.ஜெயந்தி . கும்பகோணத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

திருக்கானூா்பட்டியில் ஜல்லிக்கட்டு: 21 போ் காயம்!

தஞ்சாவூா் அருகேயுள்ள திருக்கானூா்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 போ் காயமடைந்தனா். திருக்கானூா்பட்டி மாதா கோயில் தெருவில் புனித அந்தோணியாா் பொங்கலையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக... மேலும் பார்க்க

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதி!

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச.கஜேந்திரன். இதுகுறித்து கும்பகோணம் கோட்ட கண்காணிப்பாளா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

ராமகிருஷ்ண பரமஹம்சா் சமய சமரசத்தை உருவாக்கிய ஞானி! -தமிழருவி மணியன்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சா் சமய சமரசத்தை உருவாக்கிய ஞானி என்றாா் எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான தமிழருவி மணியன். தஞ்சாவூரில் தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பகவான் ஸ... மேலும் பார்க்க