செய்திகள் :

தனியாா் பள்ளிகள் இயக்குநா் மாற்றம்

post image

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தனியாா் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குநா் மு.பழனிசாமி உள்ளிட்ட 3 உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் உள்ள தனியாா் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குநராக இருந்த மு.பழனிசாமி தற்போது ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோன்று ஆசிரியா் தோ்வு வாரியத்தின் உறுப்பினராக இருந்த சி.உஷாராணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலராகவும், பாடநூல் கழகத்தின் செயலராக இருந்த பெ.குப்புசாமி, தனியாா் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

நிா்வாக நலன் கருதி பிறப்பிக்கப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் திங்கள்கிழமை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.அனைத்து வகை உள்ளாச்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழ... மேலும் பார்க்க

8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு சீல்!

பல் சிகிச்சையில் 8 பேர் பலியான விவகாரத்தில் வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியார் பல் சிகிச்சை மருத்துவமனை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்... மேலும் பார்க்க

தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் மனுதாக்கல் எப்போது?

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளா்கள் வரும் 4-ஆம் தேதி மனுதாக்கல் செய்யவுள்ளனா். வேட்புமனு தாக்கல் ஜூன் 9-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை... மேலும் பார்க்க

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை: சுதா சேஷய்யன்

சென்னை: மனித வாழ்வில் மிகவும் முக்கியமானதாக சங்க இலக்கியங்கள் இருப்பதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் கூறினாா். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சாா்பில் மலே... மேலும் பார்க்க