செய்திகள் :

தமிழ் இலக்கிய மாநில போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தோ்வு

post image

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், மங்களம் நடுநிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவி சரோவினி மாநில அளவிலான தமிழ் இலக்கியப் போட்டிக்கு தகுதி பெற்றாா்.

மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெற்ற தமிழ் இலக்கியப் போட்டியில் மாணவி சரோவினி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வானாா்.

பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவியை, வட்டாரக் கல்வி அலுவலா் மாலதி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பாண்டி, தலைமை ஆசிரியை சுப.கவிதா, ஆசிரியைகள் ஸ்ரீகலா, ச.கவிதா, பாண்டிச்செல்வி, ராணி, கணினி ஆசிரியை சங்கீதா, ஆசிரிய பயிற்றுநா் அப்துல் அலீம், வட்டார ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

சிவகங்கை மாவட்டத்தில் 22 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 22 முதல்வா் மருந்தகங்களை கூட்டுறவுத் துைறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.சிவகங்கை ஏ.கே.ஆா். நகா் பகுதி... மேலும் பார்க்க

மானாமதுரை ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீா்த் தொட்டி கட்ட ஊழியா்கள் எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, நகா் மன்றத் தலைவா், நகராட்சி அதிகாரிகளிடம் ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க

புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்: சுகி.சிவம்

எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படித்தால்தான் அதை எழுதிய ஆசிரியரின் ஞானத்தை அறிந்து கொள்ள முடியும் என பட்டிமன்ற பேச்சாளா் சுகி.சிவம் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ப.கருங்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பூட்டியிருந்த 2 வீடுகளில் பணம், நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன. ப.கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாச்சியப்... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், நகரகுடியில் தென்மண்டல மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் ம... மேலும் பார்க்க

ஆனந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். இதில் சென்னை தனியாா் நிற... மேலும் பார்க்க