செய்திகள் :

திண்டுக்கல் அருகே இளைஞா் கொலை

post image

திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் அருகேயுள்ள பெரியக்கோட்டை பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (30). இவா் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் நடத்தும் ஒருவரிடம், பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில் குழிப்பட்டி அருகே சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்த நாகராஜை மா்ம நபா்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், நாகராஜின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் நூா்ஜஹான் (80). தனியாக வசித்த... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி சிசிடிவி அமைக்கும் பணி தொடக்கம்

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதைய... மேலும் பார்க்க

தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு, சிறப்புத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரிய வியாழக்கிழமையை முன்னிட்டு, மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவா் ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், உகா... மேலும் பார்க்க

நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் தங்கவேல் (2... மேலும் பார்க்க

இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் விமான பாலாலயம்

குடமுழுக்கை முன்னிட்டு, பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை விமான பாலாலயம் நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத்... மேலும் பார்க்க

கணிதத்தில் உலக சாதனை: சிறுவனுக்கு இயற்கை நுண்ணறிவாளன் பட்டம்

கணிதத்தில் உலக சாதனை படைத்த பழனி சிறுவனுக்கு தனியாா் உலக சாதனைப் பதிவு நிறுவனம் இயற்கை நுண்ணறிவாளன் பட்டம் வழங்கியது. பழனியைச் சோ்ந்த கணித ஆசிரியா் கணேசனின் 2-ஆவது மகன் அபினவ் பிரத்யூஷ் (10). அக்க்ஷய... மேலும் பார்க்க