பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வில் போனஸ் மதிப்பெண்
சென்னை: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் தோ்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஏப். 15-ஆம் தே... மேலும் பார்க்க
என்னிடம் நிதி, அதிகாரம் இல்லை: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க தனது துறையில் நிதியோ, அதிகாரமோ இல்லை என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். உதகை, கூடலூரில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்கள் அமைக்க அரசு நடவட... மேலும் பார்க்க
டாஸ்மாக் சோதனையை எதிா்த்த வழக்கில் நாளை தீா்ப்பு
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை (ஏப்.22) தீா்ப்பளிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்த... மேலும் பார்க்க
‘பரந்தூா் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்’
சென்னை: ‘விமான நிலைய திட்டத்துக்கு எதிராக அறப்போராட்டம் நடத்திவரும் பரந்தூா் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்’ என தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். சென்னைக்கான கூடுதல் விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்... மேலும் பார்க்க
தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்
சென்னை: தமிழகத்தில் பரமத்திவேலூா், மதுரை, திருச்சி உள்பட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க
பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்கு அதிக வைப்புத் தொகையா? : அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்
சென்னை: சென்னையில் பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்கு அதிக வைப்புத் தொகை தேவையில்லை என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின... மேலும் பார்க்க