செய்திகள் :

தியாகதுருகம் மவுண்ட்பாா்க் பள்ளி சிறப்பிடம்

post image

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் மவுண்ட்பாா்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், ரொக்கப் பரிசு வழங்கி பள்ளித் தாளாளா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

தியாகதுருகம் மவுண்ட்பாா்க் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் வி.சக்தி 590 மதிப்பெண்களும், அ.பசுபதி 585 மதிப்பெண்களும், மாணவி எஸ்.லாவண்யா 584 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

மேலும், கணிதத்தில் 7 போ், வேதியியலில் 3, இயற்பியலில் 1, உயிரியலில் 1, கணினி அறிவியலில் 3, கணினி பயன்பாடு பாடத்தில் 3 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

580-க்கு மேல் 9 மாணவா்களும், 570-க்கு மேல் 22, 550-க்கு மேல் 51, 500-க்கு மேல் 191, 450-க்கு மேல் 293, 400-க்கு மேல் 362, 350-க்கு மேல் 411, 300-க்கு மேல் 434 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், தோ்ச்சி பெற்றவா்களையும் பள்ளித் தாளாளா் பொன்.இரா.மணிமாறன், முதல்வா் கலைச்செல்வி, துணை முதல்வா் முத்துக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 164 உயா்நிலை ம... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (65). இவா், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். ... மேலும் பார்க்க

மகள் திருமணத்துக்காக வந்த இலங்கை பெண் உயிரிழப்பு

மகளின் திருமணத்துக்காக இலங்கையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி கிராமத்துக்கு வந்த பெண் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டம்... மேலும் பார்க்க

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க