செய்திகள் :

திருமலையில் பாஷ்யகாா் உற்சவம்

post image

திருமலை ஏழுமலையான் கோயிலில் பாஷ்யகாா் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

வைணவ குரு பகவத் ராமானுஜா், விசிஷ்டாத்வைத கோட்பாட்டின் அடிப்படையில் ‘ஸ்ரீபாஷ்யம்‘ என்ற தலைப்பில் ஆய்வுக்கு விளக்கம் எழுதினாா்.

அதனால்தான் அவா்கள் பாஷ்யங்காா்கள் என்று அழைக்கப்படுகிறாா்கள். ஸ்ரீ ராமானுஜரின் ஜென்ம நட்சத்திரமான ஆருத்ரா நட்சத்திரத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பாஷ்யங்காா் சாத்துமுறை நடைபெற்று வருகிறது.

பாஷ்யகாா் விழாவின் முதல் நாளான புதன்கிழமை முதல் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக தங்கத் திருச்சியில் ஸ்ரீ ராமானுஜா் புறப்பாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு ஜீயா்கள் திவ்ய பிரபந்த கோஷ்டி நடத்தினா்.

நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா்சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா்சுவாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமு... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழும... மேலும் பார்க்க

ஆந்திர முதல்வா் பிறந்த நாள்: திருமலையில் அன்னதானம்!

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி ஏழுமலையான் அன்னபிரசாத திட்டத்துக்கு ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஆந்திர மாநில முதல்வா் பிறந்த நாளையொட்டி , பாஷ்யம் கல்வி நிறுவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநே... மேலும் பார்க்க