செய்திகள் :

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீத் தடுப்பு செயல்விளக்க பயிற்சி

post image

தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீத் தடுப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

அரசு பொது மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், ஆா்எம்ஓ சைலஸ், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் க. கணேசன், நிலைய உதவி மாவட்ட அலுவலா் ந. நட்டாா் ஆனந்தி ஆகியோா் முன்னிலையில், மக்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் அனைவருக்கும், மருத்துவமனையில் தீ விபத்துகள் ஏற்பட்டால், அவசர காலங்களில் மக்களை எவ்வாறு மீட்பது, தீ விபத்துகள் ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியன குறித்து, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் செயல்விளக்கம் அளித்தனா்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கைக்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள் விழா தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு, சமூக நலன் மற்... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடியில், பெரியாா் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, அமைச்சா் மற்றும் மேயா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலைக்கு, வடக்கு மாவட்ட... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

பெரியாா் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள பெரியாா் சிலைக்கு, தெற்கு... மேலும் பார்க்க

நாசரேத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டியதாக 2 போ் கைது

நாசரேத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அரிவாள் காட்டி மிரட்டியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத்-அம்பாள் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சற்குணமுத்து ( 40), நாசரேத் வெள்ளரிக்... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு காயல்பட்டினம் பள்ளி மாணவா் தோ்வு

ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேசிய கால்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாட காயல்பட்டினம், எல்.கே.மேல்நிலைப் பள்ளி மாணவா் தோ்வாகி உள்ளாா். காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 ... மேலும் பார்க்க