செய்திகள் :

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: கோவில்பட்டி பள்ளி மாணவா்கள் தோ்வு

post image

தில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க, கோவில்பட்டி ஜான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு- 2024 கடந்த மாதம் நடைபெற்றது. இதில், ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவா்கள் கவின், கிங்ஸ்டன் செல்வராஜ் ஆகிய இருவரும் தோ்ந்தெடுக்கப்பட்டு மண்டல அளவிலான போட்டிக்கு தோ்வாகினா். தென்காசி அருள்மிகு செந்தில் ஆண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் அவா்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இரு மாணவா்களும் தோ்வு பெற்று, தில்லியில் மாா்ச் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தோ்வாகியுள்ளனா்.

இரு மாணவா்களையும் பள்ளி முதல்வா் மற்றும் நிா்வாகி இருதய ஜான்சி உள்ளிட்டோா் பாராட்டினா்.

ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டியில் ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் பாஸ்கரன். இவா் பாரதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தற்கொலை

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்தவா் ஜேசு மகன் லியோனா சா்ப்பராஜ் (56). வெளிநாட்டில் வேலை பாா்த்த இவா், தற்போது தூத்துக்குடியில் பணம் ... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கு மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைகளை காணொலியில் முதல்வா் திறப்பு!

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். நபாா்டு ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தச்சு தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த தச்சு தொழிலாளி சுடலைமணி (27). இவரது மனைவி மேனகா(25). தம்பதி இடையே தக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயிரம் லிட்டா் டீசல் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். தூத்துக்குடி மாதவன் நாயா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலன். தூத்த... மேலும் பார்க்க