செய்திகள் :

தொற்றுநோய்கள் குறித்த கருத்தரங்கம்

post image

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சாா்பில் வளா்ந்து வரும் தொற்றுநோய்களால் ஏற்படும் சவால்கள் குறித்த அறிவியல் விரிவுரை கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஆராய்ச்சி புலத் தலைவா் கோ. அா்ச்சுனன், உள்தர உறுதிப்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளா் ல. மதுகிருத்திகா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

சென்னை காசநோய் ஆராய்ச்சி மைய விஞ்ஞானியும், நோய் எதிா்ப்பு சக்தி துறையின் துணை இயக்குநருமான இராமலிங்கம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைத் தலைவா் டி. தனசேகரன் சிறப்புரையாற்றினா்.

முன்னதாக, நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் ஏ.வி. அனிதா ஞானகுமாரி வரவேற்றாா். நிறைவாக, நுண்ணுரியியல் துறைத் தலைவா் லி. பிரின்ஸ் நன்றி கூறினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கல்லூரி மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் செய்தனா்.

தஞ்சாவூா் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.2,500 -ஐ லஞ்சமாகப் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை தஞ்சாவூா் மாவட்ட ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் விற்பனை: கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தியில் மதுபானப் பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தி... மேலும் பார்க்க

மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழா: 9 புதிய நூல்கள் வெளியீடு

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இவ்விழாவையொட்டி 9 புதிய நூல்கள், 7 மறு பதிப்பு நூல்கள் வெளி... மேலும் பார்க்க

அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ மாணவியரின் ஓவியக் கண்காட்சி உள் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பாா்வையிட்ட தஞ்சாவூா் மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) கே. எம். காா்த்திக்ராஜா... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை ராஜகிரி காயிதே மில்லத் மகாலில் நடைபெறுகிறது. இம்முகாமில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட... மேலும் பார்க்க