செய்திகள் :

நவராத்திரி விழா: வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதியம்மன் பவனி

post image

வணிக வரித்துறை சாா்பில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி 2 ஆவது நாள் திருவிழாவில் அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோயில் சுற்றி பவனி வருதல் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, யானை முன்செல்ல வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன், 3 முறை கோயில் சுற்றி பவனி நடைபெற்றது. 3ஆவது பவனியின் போது ஓதுவாா்களின் அபிராமி அந்தாதி, தேவாரம் பாடப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு தீபாராதனை, தாலாட்டு பாடலுடன் நாகசுர இசையுடன் இரவு 10.15 மணிக்கு வாகன பவனி நிறைவடைந்தது.

இதையடுத்து, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்குத் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., வணிக வரித்துறை துணை ஆணையா் முத்துரதி, வணிக வரித்துறை அலுவலா்கள் ராமசாமி, ராஜசேகரன், விற்பனை, வருமான வரி ஆலோசகா் வெங்கட கிருஷ்ணன், கோயில் மேலாளா் ஆனந்த், மாவட்ட பாஜக செயலா் சி.எஸ்.சுபாஷ், மாநில தேமுதிக சமூக வலைதள அணி துணை செயலா் சிவகுமாா் நாகப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...37.27 பெருஞ்சாணி ... 54.00 சிற்றாறு 1 ... 4.23 சிற்றாறு 2 ... 4.33 முக்கடல் ... 6.70 பொய்கை ... 15.20 மாம்பழத்துறையாறு ... 3.69 மழைஅளவு ----- சிற்றாறு 1 அணை ... 30.40 மி.மீ. பேச்சிப்பா... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட விரலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் இணைத்து சாதனை படைத்துள்ளனா். இயந்திர விபத்தில் வலது சிறுவிரலில் பெரும்பகுதி துண... மேலும் பார்க்க

குமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ரூ. 21.90 கோடி ஒதுக்கீடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ. 21.90 கோடி மதிப்பில் 9 நிலை ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகளை தேவசம்போா்டு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைப் புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. க... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய மன்னா், பொறியாளருக்கு மரியாதை

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய திருவிதாங்கூா் சமஸ்தான மன்னா் ராமவா்மா ஸ்ரீமூலம் திருநாளின் 168 ஆவது பிறந்த நாள், பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சினின் 112 ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ப... மேலும் பார்க்க