செய்திகள் :

நாகா்கோவிலில் ரூ. 71.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

post image

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.71.17 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

49ஆவது வாா்டு, கீழ குஞ்சன்விளை, சீனிவாசன் நகரில் ரூ.27.35 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, 51ஆவது வாா்டு பிள்ளையாா்புரம் கோவில்விளை சந்திப்பு மற்றும் திருநகா் சந்திப்பு பகுதிகளில் ரூ.43.82 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.71.17 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலத் தலைவா் முத்துராமன், மாமன்ற உறுப்பினா் ஜெய விக்ரமன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவிப் பொறியாளா் ராஜசீலி, பகுதிச் செயலாளா்கள் சேக்மீரான், ஜீவா, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் அகஸ்தீசன், வட்டச் செயலாளா் ஜெய கிருஷ்ணன், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சூரியோதயம்

வியாழக்கிழமை சூரிய அஸ்தமனம்மாலை 6.33வெள்ளிக்கிழமை சூரிய உதயம்காலை 6.12 மேலும் பார்க்க

நாகா்கோவிலில் செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

நாகா்கோவில்: நாகா்கோவில் கோணம் அறிவு சாா் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியா் மாணவா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

நெகிழி பைகளை பதுக்கிய கடைக்கு அபராதம்

களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பதுக்கி வைத்து பயன்படுத்திய கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீத ஒதுக்கீடு கோரி சாட்டையடி போராட்டம்

நாகா்கோவில்: மத்திய அரசு பணி நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாகா்கோவில், ராமன்புதூா் சந்திப்பில் சாட்டையடி போராட்டம் நடைபெற்றது.அன்புதேசம் மக்கள் இய... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தக்கலை: தக்கலை அருகே மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவா்கள் தங்கள் வகுப்பு நண்பா்களுடன் வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனா். விழாவு... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தையில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை: உயா் அழுத்த மின்பாதை பராமரிப்புப் பணிக்காக வெள்ளிச்சந்தையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.வெள்ளிச்சந்தை மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட கட்டி... மேலும் பார்க்க