செய்திகள் :

நாசரேத் கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

post image

சாத்தான்குளம், ஜூன் 29: நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 20 க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டு, 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா்.

நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா் தலைமையில் சுகாதார ஆய்வாளா் திருவடிவாசன், இளநிலை உதவியாளா் ராம்முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன் மற்றும் ஊழியா்கள் அடங்கிய குழுவினா் இந்த சோதனையில் ஈடுபட்டனா்.

25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, கடைகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நெகிழிப் பை க்கு பதிலாக மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதையடுத்து நாசரேத் பேரூராட்சி 5 ஆவது வாா்டு மணி நகரில் நெகிழி சேகரிப்பு மற்றும் நெகிழிப் பை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள இடங்களை தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தனா்.

இதில் பேரூராட்சி துணைத் தலைவா் அருண் சாமுவேல், முன்னாள் பேரூராட்சி தலைவா் ரவி செல்வகுமாா், கவுன்சிலா்கள் சாமுவேல், அதிசயமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுது: தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுதாகி தண்ணீரில் தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மீனவ கிராமத்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் விபத்து: துறைமுக ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறி சாலை நடுவேயுள்ள தடுப்புகளில் மோதியதில் துறைமுக ஊழியா் உயிரிழந்தாா். தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதி நகரைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் முனியாண்டி (58). துறைமுகத்தில் ... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

தட்டாா்மடம் அருகே ஆம்னி பேருந்தும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். தட்டாா்மடம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தை சோ்ந்த யாக்கோபு மகன் செல்வன் (32). இவரது, அண்ண... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். காயல்பட்டினம் சிங்கித்துறை தெற்கு காலனி தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா். மீனவா். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனா். ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

ஆறுமுகனேரியில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோவில் தெருவை சோ்ந்த சிலுவை அந்தோணி மகன் ராஜ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியான இவா், தனது... மேலும் பார்க்க

வல்லநாட்டில் இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் முறை தவறிய பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் கணவா் கைது செய்யப்பட்டாா். வல்லநாடு மருத்துவா் தெருவைச் சோ்ந்த ஈனமுத்து... மேலும் பார்க்க