வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
நாளைய மின்தடை: கொள்ளிடம், ஆச்சாள்புரம், எடமணல்
ஆச்சாள்புரம், அரசூா், எடமணல் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) காலை 10 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
ஆச்சாள்புரம், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், நல்லூா், அளக்குடி, தைக்கால், காட்டூா், மகேந்திரப்பள்ளி, முதலைமேடு, கோதண்டபுரம், வெள்ளமணல், மாதானம், துளசேந்திரபுரம், கோபாலசமுத்தரம், பழையாா், தாண்டவன்குளம், புளியந்துறை, புதுப்பட்டினம், மடவாமேடு, தற்காஸ்.
அரசூா், புத்தூா், எருக்கூா், ஆனந்தக்கூத்தன், சோதியக்குடி, கொன்னக்காட்டுப்படுகை, சிதம்பரநாதபுரம், மேலமாத்தூா், கீழமாத்தூா், ஓலையாம்புத்தூா், காப்பியக்குடி, மணலகரம், மாதிரவேளூா், வடரெங்கம், அகணி, குன்னம்.
எடமணல், திருமுல்லைவாசல், திட்டை, தில்லைவிடங்கன், கூழையாா், தொடுவாய், வேட்டங்குடி, செம்மங்குடி, திருக்கருக்காவூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.