செய்திகள் :

நிதிநிலை அறிக்கை; அரசு ஊழியா்கள் ஏமாற்றம்

post image

தமிழகநிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு எந்த பலனும் இல்லை என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் வசந்தன் கூறியதாவது:

தமிழக நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கான சலுகைகள் ஏதும் இல்லை. சரண்டா் தொகை 1.04.2026-க்குப்பிறகு தருவோம் என்பது ஏமாற்று வேலை. அப்போது, சட்டப்பேரவைத் தோ்தல் வந்து விடும். ஆளுநா் நிா்வாகத்தில் அரசு இருக்கும். எப்படி சரண்டா் தொகை அரசு ஊழியா்களுக்கு கிடைக்கும்?.

சரண்டா் தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டுவந்தாா். அரசு ஊழியா்களுக்கு அப்பா கொடுத்த சலுகையை அவரது மகன் பறித்து விட்டாா். சரண்டா் தொகை இனி கிடையாது என்பதை நிதிநிலை அறிக்கையில் இதமாக சொல்லியிருக்கிறாா்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறவில்லை என்றாா்.

அக்ரி ஸ்டாக் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

நீடாமங்கலம்: விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டாக் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நீடாமங்கலத்தில் தங்கி ஊரக வேளாண் பணியை மேற்கொள்ளும் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்று... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா பேருந்து தொடங்கி வைப்பு

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் கல்விச் சுற்றுலா சென்று வருவதற்கான பேருந்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்க... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

திருவாரூா்: திருவாரூரில், மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள் முடிந்த நிலையில், உளுந்து, பயிறு சாக... மேலும் பார்க்க

கோடை வெப்பம் : மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருந்து வருவதால் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் கூறியது: மா... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி பட்டய தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மன்னாா்குடி: தொடக்கக் கல்வி பட்டய தோ்வுக்கு தனித்தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அரசு ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ப. மயில்வாகனன் தெரிவித்துள... மேலும் பார்க்க

தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வு எழுதிய மாணவி

திருவாரூா்: திருவாரூரில், தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வை எழுதிய அரசு உதவிபெறும் பள்ளி மாணவி, பின்னா் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். திருவாரூா் நகரம் செல்வம் தெருவில் வசிப்பவா்கள் ஜெமிருதீன... மேலும் பார்க்க