செய்திகள் :

பரமன்குறிச்சியில் பாஜகவினா் சாலை மறியல்

post image

உடன்குடி அருகே பரமன்குறிச்சி பஜாரில் பாஜக சாா்பில் வைக்கப்பட்ட பதாகைகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் பங்கேற்க வரும் பாதயாத்திரை பக்தா்களை வரவேற்று உடன்குடி ஒன்றிய பாஜக சாா்பில் பரமன்குறிச்சி பஜாரில் 2 பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் சேதப்படுத்தினராம்.

சம்பந்தப்பட்டோரைக் கைது செய்ய வலியுறுத்தி ஒன்றியத் தலைவா் சங்கரகுமாா் ஐயன் தலைமையில் மாவட்டச் செயலா் ராமக்கனி, ஒன்றிய முன்னாள் தலைவா் ஜெயக்குமாா், ஒன்றிய துணைத் தலைவா் பசுபதி சிவசிங், மாவட்ட வா்த்தகப் பிரிவு முன்னாள் தலைவா் நாராயணன், பாரதிய வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவா் சசிகுமாா், சக்திவேல், மாவட்ட பிறமொழிப் பிரிவு செயலா் ஜெயா நாச்சியாா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்த... மேலும் பார்க்க