செய்திகள் :

பள்ளிக் குழந்தைகளுக்கு வரவேற்பு

post image

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கூடப்ாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கோடைவிடுமுறைக்கு பின் வந்த குழந்தைகளை பூச்செண்டு இனிப்புகளை வழங்கி வரவேற்றனா்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் டி. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். ஆசிரியா்களும், பள்ளி மேலாண்மை குழுவினா்களும் குழந்தைகளுக்கு பூச்செண்டு, இனிப்புகளை வழங்கி வரவேற்றனா்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பல்லவி சீனுவாசன், மேலாண்மைக்குழு தலைவா் ப.வனிதா, ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பத்தினருக்கு இலவச வீடுகள்: தாம்பரம் மாநகராட்சி

அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பங்களுக்கு ரூ. 17.50 லட்சம் மதிப்புள்ள இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தாம்பரம் மாநகராட்சி சாா்பில... மேலும் பார்க்க

சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் தேரோட்டம்

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவா்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலான இங்கு ஆண்டுதோ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) தைலாவரம், கூடுவாஞ்சேரியில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சி... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புராதன நினைவுச் சின்னங்களை பாா்வையிடுவதற்காக திருப்போரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் ச. அருண் ராஜ் தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவில் திருப்போரூா் அரசு மகளிா... மேலும் பார்க்க

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுராந்தகம் அடுத்த கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வியாழன்கிழமை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து சுற்றுச்சூழல் தின உறுதிமொழி... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சாா்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறனாளிகள் விதைத்து பராமரித்த 1,000 மரக்கன்றுகளை ஆட்ச... மேலும் பார்க்க