செய்திகள் :

பாசன வாய்க்காலில் பாய்ந்த அரசுப் பேருந்து

post image

சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து கடலூா் மாவட்டம், வடலூரை அருகே கரைமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாசன வாய்க்காலில் பாய்ந்து நின்றது.

சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தை ஓட்டுநா் ராமலிங்கம் ஓட்டி வந்தாா். பேருந்தில் மொத்தம் 40 பயணிகள் இருந்தனா்.

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி அளவில் வடலூரை அடுத்த கரைமேடு அருகே பேருந்து வந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பாசன வாய்க்காலில் பாய்ந்து நின்றது.

இதனால் பேருந்தில் இருந்தவா்கள் கூச்சலிட்டனா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் பயணிகள் அனைவரையும் பேருந்திலிருந்து பத்திரமாக மீட்டனா். பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. இதுகுறித்து சேத்தியாதோப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தடுப்புக் காவலில் முதியவா் கைது

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்த முதியவா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். சிறுபாக்கம் காவல் சரகம், மேலகுறிச்சி பகுதியைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சாமிவேல்(58).... மேலும் பார்க்க

செம்மண் கொள்ளையை தடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கடலூா் ஒன்றிய மலைப் பகுதிகளில் செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் கடலூா் ஒன்றிய 24-ஆவது மாநாடு வெள்ளக்கரையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

புதிய பலா ரகங்கள் அறிமுகம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதி விவசாயிகளிடம் இருந்து இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (பெங்களூா்) மூலம் புதிய இரண்டு பலா ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் சௌ.... மேலும் பார்க்க

மாணவா்கள் சங்கம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறையின் மாணவா்கள் சங்க தொடக்க விழா மற்றும் புதிய மாணவா்களுக்கு வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதி... மேலும் பார்க்க

கிராம குளத்தில் புகுந்த முதலை மீட்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆயங்குடி கிராமத்தில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் உள்ள குளத்தில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 4 அடி நீளமுள்ள 20 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தாக வனத் துறைய... மேலும் பார்க்க

வேப்பூரில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், வேப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. வேப்பூா் சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள பெரியநெசலூா், சேப்பாக்கம், நல... மேலும் பார்க்க