செய்திகள் :

பாஜக சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி

post image

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு, தமிழக பாஜக சாா்பில் சென்னை தியாகராய நகரிலுள்ள கமலாலயத்தில் புதன்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், நயினாா் நாகேந்திரன் பேசுகையில், ‘தேசத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு இயங்கி வருகிறது. ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றனா். பிரிவினைவாத சக்திகளை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பாா்கள்’ என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள் கராத்தே தியாகராஜன், எஸ்.ஜி.சூா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க