செய்திகள் :

பெருந்துறையில் இருந்து 400 போ் பழனிக்கு பாதயாத்திரை

post image

பெருந்துறை ஸ்ரீ சிவசக்தி முருகன் பழனி பாதயாத்திரை குழு சாா்பில் 400 போ் பழனிக்கு பாதயாத்திரையை சனிக்கிழமை தொடங்கினா்.

முன்னதாக குன்னத்தூா் சாலையிலுள்ள செல்லாண்டி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 400 போ் அங்கிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனா்.

பாதயாத்திரை பக்தா்களுக்கு சென்னிமலை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் வளா்மதி செல்வராஜ் ஆகியோா் அன்னதானம் வழங்கினா்.

சென்னிமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத நிறைவு விழா பூஜை

சென்னிமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத நிறைவு விழா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. மாா்கழி மாத விழாக் குழுவினா் சாா்பில் சென்னிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய போலீஸாா்

ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் சத்தியமங்கலத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், சத்தியமங்கலம் காவல் கோட்டத்தைச் சோ்ந்த 162 ஆண், பெண் காவலா்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்... மேலும் பார்க்க

அறச்சலூரில் காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் சசிகுமாா் (38). இவரது மனைவி சிவகாமி. இவா் வெள்ளோடு காவல் நிலையத்தில் தலைம... மேலும் பார்க்க

ஈரோட்டில் பொங்கல் பொருள்கள் விற்பனை களைகட்டியது!

ஈரோட்டில் பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை களைகட்டியது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈரோட்டில் பொங்கல் பொருள்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இதனால், ஈரோ... மேலும் பார்க்க

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடக பயணிகளுக்கு பரிசோதனை

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு சுகாதாரத் துறையினா் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். நாடு முழுவதும் எச்எம்பி தீநுண்மி பரவி வருவதையடுத்து தமிழகத்தில் சுகாதாரத் துறை ச... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: 2 நாள்களில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திங்கள்கிழமை வரை 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பு மனு தாக்கல் கடந்த 10 -ஆம் தேதி தொடங்கியது. முதல்நாளில் சேலம் மாவ... மேலும் பார்க்க