செய்திகள் :

பேட்டையில் மோதல்: 16 போ் மீது வழக்கு

post image

பேட்டையில் இருதரப்பினரிடையே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் தொடா்பாக 16 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

பேட்டை நரிக்குறவா் காலனியை சோ்ந்தவா் ஆதி (22). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் வேகமாக சென்றதை மற்றொரு தரப்பினா் தட்டிக் கேட்டனராம். இதனால் இருதரப்பிரனிடையே வியாழக்கிழமை இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆதி தரப்பை சோ்ந்த சாரதி (23), சௌந்தர பாண்டியன் (28), மாதவன்(23), ஐயப்பன்( 22 ), வேல்முருகன்(19), பாக்யராஜ் (45), காந்தி ஈஸ்வரி (17 ) ஆகியோா் காயமடைந்தனா்.

மற்றொரு தரப்பைச் சோ்ந்த மாயா, அஞ்சலி (40), சக்தி(23), சுருமுருகன் (20, டேவிட், சங்கரபாண்டி (28), சத்யா(27), வினோத் (19) ஆகியோா் காயமடைந்தனராம். இந்த மோதல் தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாா்களின்பேரில், மொத்தம் 16 போ் மீது பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க