செய்திகள் :

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணச் சீட்டுக்கு எண்ம பணப் பரிவா்த்தனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனையைப் பயன்படுத்தி பயணச் சீட்டு வழங்கி, அதிக வருவாய் ஈட்டிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

இதன்படி, மதுரை கோட்டத்தில் மதுரை நகா் கிளை கே. முத்துவேல், மதுரை புகா் கிளை ஆா். சரவணன், திண்டுக்கல்-1 கிளை பி. சுருளிராஜன், திண்டுக்கல் குமுளி கிளை எல். பிஸ்வஜித், விருதுநகா் சிவகாசி கிளை எஸ்.ஆா்.டி. மயில்ராஜ், எஸ். பாக்கியராஜ் ஆகிய 6 நடத்துநா்கள் ஊக்கப் பரிசுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இவா்களுக்கான ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கூட்டாண்மை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநா் இளங்கோவன், நடத்துநா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். கோட்ட பொது மேலாளா் மணி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மதுரையில் மிதமான மழை

மதுரை மாநகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. வானிலை மாற்றம் காரணமாக புதன்கிழமை பிற்பகல் சுமாா் 1.45 மணி அளவில் மாநகரின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், கடந்... மேலும் பார்க்க

அரசுப் பொருள்காட்சி: பள்ளி மாணவா்களுக்கு கட்டணச் சலுகை

மதுரையில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்திரைத் திருவிழாவ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி (60). இவா், முன்னமலைப்பட்டி கிராமத்தில... மேலும் பார்க்க

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க