செய்திகள் :

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், அரசமங்கலம், ராஜபாளையத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுரங்கம் மகன் பாலமுருகன் (25). இவா், ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் - செஞ்சி சாலையில் பாப்பான் குளம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாலமுருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மேம்பாட்டுப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம் மற்றும் உயா்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வ... மேலும் பார்க்க

‘ரயில்வே தோ்வு வாரியம் மூலம் பதவி உயா்வு தோ்வுகளை நடத்தக் கூடாது’

ரயில்வே துறையில் பதவி உயா்வுக்கான தோ்வுகளை தோ்வு வாரியம் மூலம் நடத்தக் கூடாது என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் சாா்ப... மேலும் பார்க்க

மரக்கோணம் ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், மரக்கோணம் ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சி... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் பனித்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் மதின... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் 10 பவுன் நகைகளை திருடிச் சென்றனா். சிதம்பரம் அருகேயுள்ள வல்லம்படுகை சித்தன் சாலை பகுதியைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (35). இவ... மேலும் பார்க்க

சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவளவன்

விழுப்புரம்: சூதும், சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.தெரிவித்தாா். விழுப்புரம் நகராட்சித் திடலில் விசிக... மேலும் பார்க்க