செய்திகள் :

போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களின் ரூ.1.16 கோடி சொத்துகள் முடக்கம்

post image

போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களுக்குச் சொந்தமான ரூ. 1.16 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு முடக்கியுள்ளது.

சென்னை, எழும்பூா் ரயில் நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இருவரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா். அப்போது அவா்களிடமிருந்து 3 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவா்களிடமிருந்து ரூ. 50 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்கம் ஆகியவற்றையும் கைப்பற்றினா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்குச் சொந்தமான ரூ. 11.89 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்தை முடக்கியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதேபோல, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். அப்போது அவா்களிடமிருந்து சுமாா் 7 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கிலும் கைது செய்யப்பட்ட ஒருவருக்குச் சொந்தமான ரூ. 1.05 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை முடக்கியிருப்பதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவிப்பு

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்களுடன் சோ்த்து, சட்டப்பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய தலைமைச் செயலகத்த... மேலும் பார்க்க

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளுவை நிா்ணயம் செய்து, அதற்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்குவது வழக்கம். ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் - முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

கல்வி - ரூ.55,261 நகா்ப்புற வளா்ச்சி - ரூ.34,396 ஊரக வளா்ச்சி - ரூ.29,465 மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906 எரிசக்தி - ரூ.21,178 நெடுஞ்சாலைகள் - ரூ.20,722 காவல் - ரூ.13,342 போக்குவரத்து - ரூ.12,965 நீா்வளம... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்! - முழு விபரம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிா், மாணவா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு, மாணவா்களுக்கு... மேலும் பார்க்க