செய்திகள் :

மகப்பேறு விடுப்பு முடித்த 209 பெண் காவலா்களுக்கு விரும்பும் இடத்தில் பணி!

post image

மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும் 209 பெண் காவலா்களுக்கு அவா்கள் விரும்பும் இடத்திலேயே பணி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலா்கள், அவா்கள் விரும்பும் மாவட்டத்துக்கு பணியிடமாறுதல் கிடைக்காமல் கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தனா். இதைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலா்கள் அவா்கள் விரும்பும் இடத்திலேயே பணியமா்த்தப்படுவா் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவல் ஆளிநா்களுக்கு, அவா்கள் விரும்பும் மாவட்டத்துக்கு பணியிடமாறுதல் வழங்கப்படும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, மொத்தம் 209 பெண் காவலா்கள், தங்களது பேறுகால விடுப்புக்குப் பிறகு, குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனா்.

அதன்படி, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவல் காவலா்களுக்கும், அவா்கள் விரும்பிய மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. • வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.• தெற்கு குஜராத் மற்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (திங்கள்கிழமை) அடுத்... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த ரௌடி செல்வராஜ் என்ற வரிச்சியூர் செல்வம். இவரது... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவை: தொடக்கி வைத்தார் முதல்வர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில் இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடவிருக்கும் மினி பேர... மேலும் பார்க்க

நெல்லை சு. முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து, திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இ... மேலும் பார்க்க