செய்திகள் :

மனைப்பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

மதுராந்தகம் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி இருளா் மக்களுக்கு மனைப் பட்டா கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வீட்டு மனைப் பட்டா இல்லாமல் இருப்பதால், அரசின் நலத்திட்ட உதவிகளையும், மின் இணைப்பு பெற முடியாாமலும் இருந்து வருகின்றனா். மதுராந்தகம் வட்டாட்சியா், கோட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை..

இந்நிலையில், தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தின் சாா்பாக மதுராந்தகம் பஜாா் வீதியில் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊா்வலமாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிகழ்வில், மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாவட்ட செயலா் கே.வாசுதேவன், திஎன் டிஏ ஜி.மோகனன், வட்ட செயலா் எஸ்.ராஜா, ஒன்றிய செயலர அா்ஜூன் குமாா், மாவட்ட துணை தலைவா் பி.மாசிலாமணி, விவசாய சங்க மாவட்ட துணை தலைவா் ஜி.மோகனன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் வருவாய் கோட்டாட்சியா் ரம்யாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். மதுராந்தகம் வட்டத்தில் வீட்டுமனை கோரி 213 மனுக்கள் வரப்பட்டு உரிய விசாரணைகளுக்கு பின் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் 153 தொகுப்பு வீடுகளுடன் மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தீா்வு காணப்படும் என அவா்களிடம் கோட்டாட்சியா் ரம்யா தெரிவித்தாா். பின்னா் அவா்கள் அனைவரும் கலைந்துச் சென்றனா்.

அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தாம்பரம் , ஜூலை 3: தாம்பரம் திருநீா்மலை அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குத்தகை விவசாய நிலத்தில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்க உதவிய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து பல்வேறு க... மேலும் பார்க்க

திருப்போரூா், வண்டலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா் மற்றும் வண்டலூா் வட்ட வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வண்டலூா் வட்டம், பொன்மாா் ஊராட்சியில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம... மேலும் பார்க்க

ரூ.130 கோடியில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிகள் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ.130 கோடியில் கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்து,... மேலும் பார்க்க

அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்திழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மேட்டுத் தெரு, அறிஞா் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி பின்புறம் ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

அமெட் பல்கலை. சாா்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 215 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வழங்கப்பட்டது. சென்னையை... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா், கணினி அறிவியல் துறையின் முதுகலை ஆய்வியல் தலைவா... மேலும் பார்க்க