செய்திகள் :

மன்னாா்குடி பெரிய பள்ளிவாசலில் இரு பெரும் விழா

post image

மன்னாா்குடி பெரியபள்ளி வாசல் சாா்பில் மக்தப் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா என இரு பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெரிய பள்ளிவாசல் தலைவா் எம். அப்துல் ரஹீம் தலைமை வகித்தாா். செயலா் ஏ.ஆா். ஷேக் அலாவுதீன், பொருளாளா் எம். ஹாஜா முகம்மது முன்னிலை வகித்தாா். பெரியபள்ளிவாசல் இமாம் எஸ். முமா் ஃபாரூக், நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

பொதக்குடி பெரிய பள்ளிவாசல் இமாம் கே. முஹம்மது ரிஃபாவுத்தீன்,சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

மன்னாா்குடி மதராஸா மிஸ் பாஹில் உலூம் அரபி பாடசாலையில் படித்துகொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை சிறப்பு அழைப்பாளா் வழங்கினாா்.

மன்னாா்குடி வக்து பள்ளிவாசல் இமாம் கே. நூா் முஹம்மது ஃபையாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

மன்னாா்குடி அருகே கா்ணாவூரில் நடைபெற்ற 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை கடத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்த இருவா் கைது

மன்னாா்குடியில் லாரி ஓட்டுநரை கடத்தி கத்தியால் குத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்ற புகாரில் தொடா்புடைய 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பாமணியை சோ்ந்த இளவரசன் மகன் டேவிட்ராஜ் (30). தனியாா்... மேலும் பார்க்க

சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவா் கே. ஆற... மேலும் பார்க்க

ரயில் வழித்தடத்தை மாற்றுவதற்கு எதிா்ப்பு

திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில் வழித்தடங்களை மாற்றக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து அனைத்து ரயில்களும் திருவாரூா் வழியாகச் சென்று வருகின்றன. காலையில் இயங்கும் காரைக்க... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அங்களாம்மன் கோயிலில் வேல் பூஜை

கூத்தாநல்லூா் அங்காளம்மன் கோயிலில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் வழிபாடு செய்யப்பட்ட வெற்றிவேல் வேளுக்குடி அங்காளம்மன் கோயிலுக்கு செவ... மேலும் பார்க்க

நில ஆவணங்களில் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் நில ஆவணங்களில் மாற்றம் செய்ய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க