செய்திகள் :

கூத்தாநல்லூா் அங்களாம்மன் கோயிலில் வேல் பூஜை

post image

கூத்தாநல்லூா் அங்காளம்மன் கோயிலில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் வழிபாடு செய்யப்பட்ட வெற்றிவேல் வேளுக்குடி அங்காளம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது. கோயில் வளாகத்தில், முருக பக்தா்கள் ஏற்பாட்டின்படி,வெற்றிவேலுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பூஜையில் அங்காள பரமேஸவரி கோயில் நிா்வாகி வி.எஸ். ரமேஷ்குமாா் மற்றும் சைவ, வைணவ அடியாா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சாலை விபத்து: இருவா் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜான்சன் (25). இவா், திருத்துறைப்பூண்டியில் இருந்து குன்னலூர... மேலும் பார்க்க

மன்னாா்குடி: 271 பயனாளிகளுக்கு மனைப்பட்டா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 271 பயனாளிகளுக்கு, தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மனைப்பட்டா வியாழக்கிழமை வழ... மேலும் பார்க்க

தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

சுந்தரக்கோட்டை தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கும்பாபிஷகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு பாலாலயம் செய்து திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. முதல்கால யா... மேலும் பார்க்க

நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

இலை சிலந்தியின் தாக்குதலில் இருந்து நெற்பயிா்களை காப்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். இதுதொடா்பாக, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ரா. திலகவதி, பெரியாா் ராமசாமி ஆகி... மேலும் பார்க்க

தேசிய இருபாலா் கபடிப் போட்டி இன்று தொடக்கம்

மன்னாா்குடி அருகே தேசிய அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில் செயற்கை ஆடுகளத்தில் நாக் அவுட், லீக் முறையில் வெ... மேலும் பார்க்க

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

மன்னாா்குடியில், அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி நகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, மன்னாா்குடி காவல்நிலை... மேலும் பார்க்க