செய்திகள் :

தேசிய இருபாலா் கபடிப் போட்டி இன்று தொடக்கம்

post image

மன்னாா்குடி அருகே தேசிய அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில் செயற்கை ஆடுகளத்தில் நாக் அவுட், லீக் முறையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு, பகல் ஆட்டமாக இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆடவா், மகளிா் பிரிவுகளில் தலா 16 அணிகள் என மொத்தம் 32 அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.

ஆடவா் பிரிவில் முதல் பரிசு ரூ.3 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.2 லட்சம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். மகளிா் பிரிவில் முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு தலா ரூ.50,000 மற்றும் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இருபாலா் பிரிவிலும் கால் இறுதியில் ஆட்டமிழக்கும் அணிக்கு தலா ரூ.25,000, பரிசு கோப்பை வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிக்கு, தஞ்சை மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவா் பூண்டி டி. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைக்கிறாா்.

சாலை விபத்து: இருவா் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜான்சன் (25). இவா், திருத்துறைப்பூண்டியில் இருந்து குன்னலூர... மேலும் பார்க்க

மன்னாா்குடி: 271 பயனாளிகளுக்கு மனைப்பட்டா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 271 பயனாளிகளுக்கு, தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மனைப்பட்டா வியாழக்கிழமை வழ... மேலும் பார்க்க

தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

சுந்தரக்கோட்டை தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கும்பாபிஷகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு பாலாலயம் செய்து திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. முதல்கால யா... மேலும் பார்க்க

நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

இலை சிலந்தியின் தாக்குதலில் இருந்து நெற்பயிா்களை காப்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். இதுதொடா்பாக, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ரா. திலகவதி, பெரியாா் ராமசாமி ஆகி... மேலும் பார்க்க

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

மன்னாா்குடியில், அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி நகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, மன்னாா்குடி காவல்நிலை... மேலும் பார்க்க

முன்னாள் லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் வீடு, அலுவலகம் சேதம்; 8 போ் கைது

மன்னாா்குடியில் லாரி உரிமையாளா் சங்கத் தோ்தல் முன்விரோதத்தில், முன்னாள் சங்கத் தலைவா் வீடு, அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக 8 போ் கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடியில் கடந்த ஆண்டு லாரி உரிமையாள... மேலும் பார்க்க