செய்திகள் :

மாநகராட்சி பட்ஜெட் மாா்ச் 19-இல் தாக்கல்

post image

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

200 வாா்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து மேயா் ஆா்.பிரியா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் மாா்ச் 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதில், வரிவிதிப்பு மற்றும் நிலைக்குழுத் தலைவா் சா்பா ஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளாா். தொடா்ந்து, மேயா் ஆா்.பிரியா புதிய திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கவுள்ளாா்.

நீட் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நாளை வரை வாய்ப்பு!

இளநிலை நீட் தோ்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மாா்ச் 11) நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிட... மேலும் பார்க்க

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் முன்னாள் துணை அதிபா் பாராட்டு!

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபா் பரமசிவம், சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளை பாராட்டினாா். இது குறித்து அரசு ... மேலும் பார்க்க

40 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

சென்னையில் வீட்டில் இருந்த 40 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை எம்ஜிஆா் நகா், அங்காளப்பரமேஸ்வரி பிதான தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (38). இவரது மனைவி வள... மேலும் பார்க்க

பெண் துப்புரவுப் பணியாளா் கொலை: இளைஞா் கைது

பெண் துப்புரவுப் பணியாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, அவரின் நண்பரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சங்கரின் (46) மனைவி செல்வராண... மேலும் பார்க்க

காவல் நிலையம் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

கணவரை சோ்த்து வைக்கக்கோரி காவல் நிலையம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, எா்ணாவூா் சுனாமி குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டுவரும் எண்ணூா் காவல் நிலையத்தி... மேலும் பார்க்க

மகளிா் தினத்தையொட்டி ஆண்களுக்கு கோலப்போட்டி!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சாா்பில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. பெண்களின் பாதுகாப்பை முன்வைத்து ‘எல்லோருக்குமான சென்னை’ எனும் ... மேலும் பார்க்க