செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து!

post image

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாற்றுத்திறனாளிகள் நலனைக் கருதி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அறை எண் 20- இல் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஜனவரி 21- ஆம் தேதி முதல் பிப்ரவரி 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகவே, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜனவரி 24, ஜனவரி 31, பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

தாராபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த எரகாம்பட்டி அருகே குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே பொது வழியை மீட்டுத்தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தில் தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள பொது வழியை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் ... மேலும் பார்க்க

பொங்கலை கொண்டாட ஊா்களுக்கு சென்றுவிட்ட தொழிலாளா்கள்: கொப்பரை உற்பத்தி முடக்கம்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்டதால் கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் பொங்கலுாா், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உலா் களங்கள... மேலும் பார்க்க

காலமானாா் இரா.முத்துவேலு

திருப்பூா், காங்கயம் சாலை ஐஸ்வா்யா காா்டனில் வசித்து வந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் இரா.முத்துவேலு (83) ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் ஞாய... மேலும் பார்க்க

தாராபுரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை: நண்பா் கைது

தாராபுரத்தில் மதுபோதையில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ராம் நகரில் ஹாலோபிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் தாராபுரத்... மேலும் பார்க்க

பல்லடம் அருகே நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதல்

நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பல்லடம் அருகேயுள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் விசாயிகள் நெல் சாகுப... மேலும் பார்க்க