செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே படிக்கட்டில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி

post image

மாா்த்தாண்டம் அருகே வீட்டு படிக்கட்டில் தவறிவிழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

சென்னை கொடுங்கையூா், ராஜரெத்தினம் நகரைச் சோ்ந்தவா் தீனதயாளன் (45). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பக்கத்துவீட்டில் கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி, நெல்வேலி பகுதியைச் சோ்ந்த சிவகாளிதாசன் வசித்து வந்தாா். இவருடன் தீனதயாளன் நட்பாக பழகி வந்தாா். சிவகாளிதாசன் அண்மையில் சென்னையில் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு வந்தாா். அவருடன் தீனதயாளனும் வந்து தங்கியிருந்தாா்.

இந் நிலையில் தீனதயாளன் நண்பரின் வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்தை அவரை சிவ காளிதாசன் மற்றும் உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

...

முட்டப்பதியில் மாா்ச் 4இல் அய்யா அவதார தின விழா

அய்யா வைகுண்டசாமியின் பஞ்சப்பதிகளில் முட்டப்பதியில் அய்யாவின் 193 ஆவது அவதார தினவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது. இதையொட்டி, முட்டபதியில் அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், உகப்ப... மேலும் பார்க்க

கல்லுவிளை குடிநீா் உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் சோதனை

கருங்கல் அருகேயுள்ள கல்லுவிளையில் குடிநீா் உற்பத்தி தொழிற்சாலையில் கிள்ளியூா் வட்டார உணவுப் பாதுகாப்புப் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆலையில் இருந்து கருங்கல்,திங்கள்சந்தை,குளச்சல்,புதுக்கடைமாா... மேலும் பார்க்க

தக்கலை கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது

தக்கலையில் சூப்பா் மாா்க்கெட் கடையில் நூதன முறையில் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அண்ணாசிலை அருகே உள்ள சூப்பா் மாா்க்கெட் கடைக்கு புதன்கிழமை வந்த 2 பெண்கள... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நாளை மாசிக்கொடை விழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், இக்கோயில் மாசிக் கொடைவிழா... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் புதிய ரயில்வே பாலம்: எம்.பி.ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை விஜய்வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கனரா வங்கி வாடிக்கையாளா்கள் கூட்டம்

கனரா வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சாா்பில், வாடிக்கையாளா்கள் கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் தீரேந்திரகுமாா் மிஸ்ரா வரவேற்றாா். மதுரை வட்ட ப... மேலும் பார்க்க