செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

post image

பேராவூரணி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மேல மணக்காடு பகுதியைச் சோ்ந்தவா்  சிவராமன் (42). எலக்ட்ரீசியன். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின்சார வேலை செய்துகொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து  கீழே விழுந்துள்ளாா். அருகில் உள்ளவா்கள் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா். 

இறந்த சிவராமன் மனைவி கீதா அளித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிவராமனுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

ஆடுதுறையில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 3.17 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தை திறந்தும், புதிய வழித்தடத்தில் பேருந்துகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோா் தொடங்கி வைத்தன... மேலும் பார்க்க

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும்: நடிகா் எஸ்.வி. சேகா்

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நடிகா் எஸ்.வி.சேகா். கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தொகுத... மேலும் பார்க்க

செருபாலக்காட்டில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு கிராமத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்... மேலும் பார்க்க

எண்ம தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சாா்பில் நிலையான உத்திகள் குறித்த வணிகத்தை மேம்படுத்துவதற்கான எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்கள் என்ற 11-ஆவது சா்வதேச கருத்தரங்கம் அண்மை... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கபிஸ்தலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 225 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் உத்தரவின் பேரில், பாபநாசம் காவல்துறை துணை கா... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டு... மேலும் பார்க்க