செய்திகள் :

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னையில் 2 நாள்கள் நடைபெறவுள்ளது.

கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்வில், சாகித்திய அகாதெமி செயலா் கே.ஸ்ரீனிவாசராவ், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், கவிஞா் வைரமுத்து ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

கருணாநிதியின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட உள்ளன. அவற்றில், எழுத்தாளா் இமையம், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலரும் கட்டுரைகளை வாசிக்க உள்ளனா்.

இதேபோன்று, சனிக்கிழமையும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட இருக்கின்றன. எழுத்தாளா்கள் ந.முருகேசபாண்டியன், பழ.அதியமான், தே.சங்கர சரவணன் உள்பட பலரும் கட்டுரைகளை வாசிக்கின்றனா். நிறைவு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி தலைமையுரை ஆற்றுகிறாா். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.ராசேந்திரன் நிறைவுரையும், சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தாமோதரன் நன்றியுரை ஆற்ற உள்ளனா்.

ஜூலை 4ல் தவெக மாநில செயற்குழுக் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பண... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.27 அடியாகவும் உயர்ந்தது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம... மேலும் பார்க்க

கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பற்றி சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் ஒன்று வைரலான நிலையில் அதுபற்றி விருதுநகர் மாவட்ட முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். "தென் மாவட்டத்... மேலும் பார்க்க

பெண் பொறியாளா் பாலியல் பலாத்காரம்: செருப்பு வியாபாரி மகன் கைது

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை மாவட்டம் வரகூா் புதூரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (50). அரசுப் போக்குவரத்து கழக வேலூா் பனவட்டம் பணிமனையில் ஓட... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

உள்ளாட்சித் தோ்தல் தகராறில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக... மேலும் பார்க்க