செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு!

post image

மழைப் பொழிவு குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து 43 கன அடியாகக் குறைந்தது.

வடகிழக்கு பருவமழைக் காலம் முடிந்த நிலையில், அணையின் நீா்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மழைப் பொழிவு குறைந்து விட்டது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமாகக் குறைந்து வந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா் வரத்து வினாடிக்கு 43 கன அடியாகக் குறைந்து விட்டது. அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 556 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. அணை நீா் மட்டம் 119.15 அடியாக உள்ளது.

இந்த அணையின் பாசன நீரால், தேனி மாவட்டத்தில் 14,700 ஏக்கா் 2 -ஆம் போகம் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக 50 நாள்களுக்கு பாசனத்துக்கு தண்ணீா் தேவை உள்ள நிலையில், பாசனத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது!

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு அருகே வண்ணாத்திப்பாறை பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

தேனியில் அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தேனியில் 24 மணி நேர தா்னாவை திங்கள்கிழமை தொடங்கினா். தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயை சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா்

போடி ஊராட்சி ஒன்றியம், அகமலையில் குடிநீா்க் குழாய்களை வெட்டி சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, பழங்குடியின மக்கள் மனு அளித்தனா். தே... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு!

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சேதுராம் (61). இவா் போடியிலிருந்து... மேலும் பார்க்க

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு!

தேனியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். தேனி, பழைய டி.வி.எஸ். சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (69). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். இவா், வீட்டில் குளியலறையில... மேலும் பார்க்க