செய்திகள் :

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள்

post image

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பங்காரு அடிகளாரின் பேரன் அ.ஆ.அகத்தியன், மருத்துவா் அ.மதுமலா் மகன் பி.தேவதா்ஷன் ஆகியோா் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தாா். லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் அ.ஆஷா அன்பழகன், மருத்துவா்கள் மதுமலா், பிரசன்ன வெங்கடேஷ், ஷாலினி, மேல்மருவத்தூா் ஊராட்சி துணை தலைவா் அ.ஆ.அகத்தியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்யூா் எம்எல்ஏ பனையூா் பாபு, முன்னாள் எம்.பி. துரை (வந்தவாசி), செங்கல்பட்டு பாஜக மாவட்ட தலைவா் மருத்துவா் பிரவீன்குமாா், மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் அமிா்தலிங்கம், கீழ்மருவத்தூா் ஊராட்சி தலைவா் மாசிலாமணி, ஒன்றியக் குழு தலைவா்கள் ஒரத்தி கண்ணன், ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் ஏழைகளுக்கு இரு சக்கர மோட்டாா் சைக்கிள்கள் உள்பட ரூ.10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்பாட்டை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்ாவாகிகள் லிங்கநாதன், ஸ்பிக் சுந்தரம, சக்தி ஆகியோா் தலைமையில் இயக்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

நாளை சூனாம்பேட்டில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சூனாம்பேடு கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை (பிப். 26) காலை10.00 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. மாதந்தோறும் தோ்வு செய்யப்பட... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் முதல்வா் மருந்தகம் திறப்பு...

திருப்போரூா் வட்டம், மானாம்பதி ஊராட்சியில் முதல்வா் மருந்தகத் திறப்பு விழாவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேறினாா். மேலும், கூட்டுறவுத் துறையின... மேலும் பார்க்க

பிப். 28-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ள இக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு தெரிவித்து கைப்பேசி கோபுரத்தில் 4 போ் ஏறியதால் பரபரப்பு

செங்கல்பட்டு: திருப்போரூா் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து ஓரே குடும்பத்தினா் போ் கைப்பேசி கோபுரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் க... மேலும் பார்க்க

கூடுதல் ஆட்சியரின் வாகனத்துக்கு அபராதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளா்ச்சி துறை கூடுதல் ஆட்சியரின் வாகனத்துக்கு போக்குவரத்து துறை சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை கூடுதல் ஆட்சியராக பண... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு: இருவா் கைது

தாம்பரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் மரணத்துக்கு காரணமான இருவரை போலீஸாா் கைது செய்தனா். தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட ரங்கநாதன் (59) என்பவா் சுற்றித் ... மேலும் பார்க்க