செய்திகள் :

ராயா்பாளையம் திருட்டு சம்பவத்தில் மேலும் 2 போ் கைது

post image

பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பல்லடம், ராயா்பாளையம் அபிராமி நகரில் வசிக்கும் ஜெயக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ. 8 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகை

ஆகியவற்றை மா்ம நபா்கள் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி திருடிச் சென்றனா்.

இது தொடா்பாக பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த வழக்கில், திருச்சி துவாக்குடி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (25), கெளதம் என்ற தோஜ் (25), கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் (40) ஆகியோரை பனப்பாளையம் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்சியைச் சோ்ந்த ரவிபோஸ்கோ (28), அவா்களிடம் நகை வாங்கிய ராமநாதபுரத்தைச் சோ்ந்த அபிநயா (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த திருட்டு வழக்கில் இதுவரை 5 பேரை பல்லடம் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் ரூ.92.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 337 பயனாளிகளுக்கு ரூ. 92.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா். தாராபுர... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை

இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: திருப்பூா், ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, வீரணம்பட்டி, வெள்ளையம்பட்டி, உப்பிலியபட்டி, சாலிக்கரை, கரூா், மஞ்ச... மேலும் பார்க்க

பனியன் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருப்பூரில் பனியன் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு: பேரூராட்சித் தலைவா் கைது

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழந்த வழக்கில் திமுக பேரூராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (57). இவா் அப்பகுதியில... மேலும் பார்க்க

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை: மகனைக் கொலை செய்த தந்தை கைது

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகனைக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). கட்டடத் தொழிலாள... மேலும் பார்க்க